திருவண்ணாமலை

பள்ளியில் கணித ஆய்வகம் திறப்பு

DIN

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆய்வக திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி துணை ஆய்வாளர் குமார் தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் ஏ.அருள்செல்வன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கணித ஆய்வகத்தை திறந்து வைத்தார்.
இதில், கணித ஆசிரியர்கள் வரதன், சதீஷ்குமார், பிரேமா, தமிழ்மணி, டைட்டஸ் தேற்றவாளன், பழனிவேலு, அன்புவேலன், விஜய் ஆனந்த், முருகன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT