திருவண்ணாமலை

வந்தவாசியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரசாரம்

DIN


ஆரணி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத், தனது தேர்தல் பிரசாரத்தை வந்தவாசி நகரில் செவ்வாய்க்கிழமை மாலை நிறைவு செய்தார்.
திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருடன் வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகே உள்ள அண்ணா சிலை அருகிலிருந்து திறந்த ஜீப்பில் ஊர்வலமாக புறப்பட்ட எம்.கே.விஷ்ணுபிரசாத், தேரடி, காந்தி சாலை, கோட்டை மூலை, குளத்துமேடு, சந்நிதி தெரு, பஜார் வீதி வழியாக வந்தவாசி பழைய பேருந்து நிலையம் வரை சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது, வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார், திமுக மாவட்ட அவைத் தலைவர் கே.ஆர்.சீதாபதி, மாவட்ட துணைச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பினர் பாஸ்கர் மற்றும் கூட்டணிக் கட்சி உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT