திருவண்ணாமலை

காலமானார்: டி.கமலாம்மாள்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கோபால் தெருவைச் சேர்ந்த தேவையன் மனைவி தே.கமலாம்மாள் (80),  புதன்கிழமை (ஏப். 17) உடல் நலக்குறைவால் காலமானார்.
இவருக்கு "தினமணி' நாளிதழின் செய்யாறு பகுதி செய்தி சேகரிப்பாளராகப் பணிபுரியும் சாலமன் உள்பட 2 மகன்கள் உள்ளனர். மறைந்த டி.கமலாம்மாளின் இறுதிச் சடங்கு வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்புக்கு: 90954 35565.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT