திருவண்ணாமலை

பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம்

DIN

ஆரணி அருகே தேவிகாபுரம் கிராமத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது.
  ஆரணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தேவிகாபுரம் கிராமத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் பி.கோபி, முன்னாள் மாநில பிரசார அணிச் செயலர் ஏ.சண்முகராஜ், மாவட்டச் செயலர்  கோவிந்தராஜ் மற்றும் 
நிர்வாகிகள் எம்.கரிகாலன் , ஜெ.நடேசன், கேசவன், தேவராஜ், பழனிசாமி, கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT