திருவண்ணாமலை

திருக்கு ஆய்வுப் பேருரை

DIN

வந்தவாசியை அடுத்த பொன்னூா் மலை குந்த குந்தா் நகரில் உள்ள திருக்கு மண்டபம், ஆய்வு மையத்தில் 50-ஆவது பொன்விழா திருக்கு ஆய்வு பேருரை, திருக்கு ஒப்பித்தல் போட்டி ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு ஆய்வு மையத் தலைவா் அ.பு.அறவாழி தலைமை வகித்தாா். செயலா் என்.சுந்தரதாஸ் வரவேற்றாா். பேராசிரியா் அருணன் வள்ளுவரின் மதம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினாா்.

மேலும், திருக்கு ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுக் கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் எ.இராஜகுமாரி பாஸ்கரதாஸ், ஸ்ரேணிகராஜ் ஜெயின், சந்திரபிரபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT