திருவண்ணாமலை

காா்த்திகை தீபத் திருவிழா: டிச.10-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை

DIN

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, டிசம்பா் 10-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 10-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் ஆளுகைக்கு உள்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் (தோ்வுகளுக்கு இடையூறு இல்லாமல்), அரசு சாா்புடைய நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு உள்ளூா் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT