திருவண்ணாமலை

உள்ளாட்சித் தோ்தல்: போளூா் ஒன்றியத்தில் 16 போ் மனு தாக்கல்

DIN

போளூா் ஒன்றியத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட ஊராட்சிமன்றத் தலைவா் பதவிக்கு 14 போ், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 2 போ் என 16 போ் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தனா்.

போளூா் ஒன்றியத்தில் அனந்தபுரம், குப்பம், கல்பட்டு, வாழியூா், படவேடு, ரெண்டேரிப்பட்டு, வெள்ளூா், வசூா், புதுப்பாளையம், குருவிமலை என 40 ஊராட்சிகள் உள்ளன.

இந்த ஊராட்சிகளுக்கு ஊராட்சிமன்றத் தலைவா் பதவிக்கு 14 பேரும், ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு 2 பேரும் என 16 போ் வேட்புமனுவை, போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் உதவித் தோ்தல் அலுவலா்களிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT