திருவண்ணாமலை

கோட்டாட்சியர் பொறுப்பேற்பு 

DIN

திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியராக ஸ்ரீதேவி பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியராகப் பணிபுரிந்து வந்தவர் சீ.தங்கவேலு. இவர், பணியில் இருந்தபோது உடல்நிலை பாதிக்கப்பட்டார். இதையடுத்து, நீண்ட விடுப்பில் இருந்தார். எனவே, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் உமா மகேஸ்வரி, திருவண்ணாமலை கோட்டாட்சியராகப் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், திருச்சியில் பயிற்சி கோட்டாட்சியராக இருந்த ஸ்ரீதேவி, திருவண்ணாமலை கோட்டாட்சியராக மாற்றப்பட்டு, செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு அலுவலக ஊழியர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT