திருவண்ணாமலை

மூதாட்டி தற்கொலை

DIN

கீழ்பென்னாத்தூர் அருகே கண் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி, பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த சிறுநாத்தூர் கிராமம், கொல்லகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (70). இவர், அண்மைக் காலமாக கண் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தாராம்.  பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமடையவில்லையாம். இதனால், மனமுடைந்த அவர், சனிக்கிழமை பூச்சி மருந்து குடித்து, மயங்கிக் கிடந்தாராம்.  உறவினர்கள் அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் இறந்தார். 
இகுகுறித்து, கீழ்பென்னாத்தூர் போலீஸôர் வழக்குப் பதிந்து, 
விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை காந்தள் முருகன் கோயிலில் அமைச்சா் ஆய்வு

உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கூடலூரில் அலுவலக வாசலில் அமா்ந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

கடும் வறட்சி: மசினகுடியில் நாட்டு மாடுகள் இறப்பு அதிகரிப்பு

சந்தனக் காப்பில் தட்சிணாமூா்த்தி

SCROLL FOR NEXT