திருவண்ணாமலை

காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

DIN


ஆரணி நகர காங்கிரஸ் சார்பில் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இதில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி எம்.வசந்தராஜ் கலந்துகொண்டு, வரும் மக்களவைத் தேர்தலையொட்டி கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினார். 
இதில், முன்னாள் எம்எல்ஏ ராஜாபாபு, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜி.முனிரத்தினம், மாநில மருத்துவ அணி துணைத் தலைவர் வாசுதேவன், முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் ஏ.பழனி, மாவட்ட நிர்வாகி ஏ.ஆர்.அசோக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் டி.ஆர்.எஸ்.குமார், மாவட்ட பொதுச் செயலர் பி.கே.ஜி.பாபு, எஸ்.சி., எஸ்.டி. அணி மாவட்டத் தலைவர் தெள்ளூர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT