திருவண்ணாமலை

எட்டு வழிச் சாலை: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

DIN


கலசப்பாக்கத்தை அருகே  எட்டு வழிச் சாலை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி எட்டு வழிச் சாலை அமைத்தே தீருவோம் எனக் கூறினார். இதைக் கண்டித்து கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிபட்டு கிராமம் அருகே எட்டுவழிச் சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அபிராமன் தலைமையில் விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT