திருவண்ணாமலை

166-ஆவது குருபூஜை விழா

DIN

கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிபட்டு மேட்டுபாளையத்தில் உள்ள ஸ்ரீசபாபதி ஞானதேசிக சுவாமிகளின் 166-ஆவது குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 தென்பள்ளிபட்டு மேட்டுபாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீசபாபதி ஞானதேசிக சுவாமி மடத்தில் நடைபெற்ற
 குருபூஜை விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மேலும், சன்னியாசிகளுக்கு அன்னதானம் நடைபெற்று வஸ்திரதானம் வழங்கினர். இதில் ஏராளமான சன்னியாசிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர், ஸ்ரீசபாபதி ஞானதேசிக சுவாமிகளின் உருவலிங்கத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு செய்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT