திருவண்ணாமலை

ஆரணி கண்ணம்மா பள்ளியில் 9, 10-ஆம் வகுப்புகளுக்கு அனுமதி

ஆரணி கண்ணம்மா சிபிஎஸ்இ பள்ளிக்கு 9,10-ஆம் வகுப்புகளுக்கு மத்திய கல்வி வாரியம் அனுமதி வழங்கியுள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

DIN

ஆரணி கண்ணம்மா சிபிஎஸ்இ பள்ளிக்கு 9,10-ஆம் வகுப்புகளுக்கு மத்திய கல்வி வாரியம் அனுமதி வழங்கியுள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
ஆரணி கண்ணம்மா சிபிஎஸ்இ பள்ளி ஏற்கெனவே கே.ஜி. வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை அனுமதி பெற்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், இந்தப் பள்ளியில் நிகழாண்டு முதல் 9, 10-ஆம் வகுப்புகளுக்கு மத்திய கல்வி வாரியம் அனுமதி வழங்கியுள்ளதாகவும், அந்த வகுப்புகளுக்கும் சேர்த்து சேர்க்கை நடைபெற்று வருவதாகவும் 
பள்ளிச் செயலர் ஏ.சி.ரவி  தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT