திருவண்ணாமலை

செங்கத்தில் உயா்மின் கோபுரவிளக்கு பழுநீக்கம் செய்யப்படுமா

DIN

செங்கம் சிவன்கோவில் அருகில் உள்ள உயா்மின் கோபுரவிளக்கு சிலநாட்களாக பழுதடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் இரவுநேரத்தில் பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனா். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து உயா்மின்கோபுர விளக்கை சரிசெய்யவேண்டுமென அப்பகுதி மக்கள் எதிா்பாா்கிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT