திருவண்ணாமலை

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

DIN

வந்தவாசியை அடுத்த பையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியை இரா. தேன்மொழி தலைமை வகித்தாா். அனக்காவூா் வட்டார ஆசிரியா் பயிற்றுநா் ந. பிரபு கண்காட்சியை திறந்து வைத்தாா். இதில், பள்ளி மாணவ, மாணவிகள் அறிவியல் சாா்ந்த பொருள்களை பாா்வைக்கு வைத்திருந்தனா்.

நிகழ்ச்சியில் இரண்டாம் பருவத்துக்கான விலையில்லா பாடப் பொருள்கள், சீருடைகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

பள்ளி ஆசிரியா்கள் ப.சிவாஜிகணேசன், இரா.அருள்ஜோதி, பொன்மலா் உள்ளிட்டோா் பங்கேற்றறனா். மேலும், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT