திருவண்ணாமலை

பொதுமக்களை அச்சுறுத்தும்படி பேசியவர் கைது

DIN

வந்தவாசி அருகே பொதுமக்களை அச்சுறுத்தும்படி பேசியவரை போலீஸார் கைது செய்தனர்.
 வந்தவாசியை அடுத்த தேசூரைச் சேர்ந்தவர் அருண் (23). இவர் சனிக்கிழமை காலை தேசூர் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும்படி பேசி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்தாராம். இதுகுறித்து தேசூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மதியழகன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தேசூர் போலீஸார் அருணை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT