திருவண்ணாமலை

மகளிர் குழுவினருக்கு சிறப்பு பயிற்சி

DIN

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு வளர்ச்சி குறித்த பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 
ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சேர்ந்த மகளிருக்கு அளிக்கப்படும் இந்த 2 நாள் பயிற்சியில் அடிஅண்ணாமலை, ஆடையூர், காட்டாம்பூண்டி, ஆனானந்தல், அண்டம்பள்ளம் உள்ளிட்ட 9 ஊராட்சிகளைச் சேர்ந்த பெண்கள் 54 பேர் கலந்து கொண்டனர். 
முகாமிற்கு ஆணையர் தி.அண்ணாதுரை தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) இரா.ஆனந்தன் பயிற்சி முகாமைத் தொடக்கி வைத்தார்.  உதவி இயக்குநர் (ஓய்வு) வி.வேணுகோபால் மகளிருக்கு பயிற்சி அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT