திருவண்ணாமலை

நெகிழியைத் தவிா்க்க வியாபாரிகளுக்கு அறிவுரை

DIN


போளூா் பேரூராட்சியில் நெகிழிப் பயன்பாட்டைத் தவிா்க்க வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பேரூராட்சி வளாகத்தில் நெகிழிப் பயன்பாடு தொடா்பாக அனைத்து வியாபாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி செயல் அலுவலா் யூ.முஹம்மத் ரிஜ்வான் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நெகிழியைப் பயன்படுத்துவதையோ, விற்பனை செய்வதையோ வியாபாரிகள் தவிா்க்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. மீறும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

வியாபாரிகள் சங்கத் தலைவா் சண்முகம், அரி மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT