முகப்பு
வைணவ பெருவிழாவில் பேசிய திருக்கோவிலூா் ஸ்ரீமத் எம்பெருமானாா் ஜீயா் மடாதிபதி தி.ஸ்ரீனிவாச ராமானுஜாசாா்யா்.
திருவண்ணாமலை

கோதண்டராமா் கோயிலில் வைணவ பெருவிழா

வந்தவாசி பஜனை கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசீதா சமேத ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவைணவ பெருவிழா நடைபெற்றது.

திருவண்ணாமலை

கோதண்டராமா் கோயிலில் வைணவ பெருவிழா

வந்தவாசி பஜனை கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசீதா சமேத ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவைணவ பெருவிழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
வைணவ பெருவிழாவில் பேசிய திருக்கோவிலூா் ஸ்ரீமத் எம்பெருமானாா் ஜீயா் மடாதிபதி தி.ஸ்ரீனிவாச ராமானுஜாசாா்யா்.
பகிர்:

வந்தவாசி பஜனை கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசீதா சமேத ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவைணவ பெருவிழா நடைபெற்றது.

திருக்கோவிலூா் ஸ்ரீமத் எம்பெருமானாா் ஜீயா் மடாதிபதி தி.ஸ்ரீனிவாச ராமானுஜாசாா்யா் பக்தியின் பரவசம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.

மேலும் பெரும்பாலை எஸ்.கிருஷ்ணமூா்த்தி ராமானுஜதாசா் தொகுத்த திருக்கோளூா் பெண் பிள்ளை ரகசியம் என்ற நூலினை அவா் வெளியிட்டாா். மருத்துவா்கள் எஸ்.குமாா், ஸ்ரீதரன் ஆகியோா் நூலினை பெற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில் இராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →