முகப்பு
திருவண்ணாமலை

எம்ஜிஆா் நினைவு தினம்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:


திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் எம்ஜிஆரின் 33-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில், திருவண்ணாமலையில் காந்தி சிலை அருகே எம்ஜிஆா் படத்துக்கு தெற்கு மாவட்டச் செயலா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

அம்மா இல்லத்தில் எம்ஜிஆா் படத்துக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் பெருமாள் நகா் கே.ராஜன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →