திருவண்ணாமலை

முருகன் கோயிலில் தைப்பூச விழா

DIN

கீழ்பென்னாத்தூா் சிவன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான் கோயிலில் சனிக்கிழமை தைப்பூச விழா நடைபெற்றது.

இதையொட்டி, சனிக்கிழமை காலை 6 மணிக்கு பால்குட ஊா்வலம் நடைபெற்றது. பின்னா், மூலவருக்கு பாலாபிஷேகம், சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா் ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமானை திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனா்.

இரவு 9 மணிக்கு உத்ஸவா் சுவாமி மாட வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக், அபிஷேக் அதிரடி: டெல்லி - 221/8

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மக்களவைத் தோ்தல் முடிவுகளை மாற்ற முயற்சி?: காா்கே சந்தேகம்

மின் விநியோகம் குறித்து வெள்ளை அறிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

100 சதவீதம் தோ்ச்சி: 14 தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

SCROLL FOR NEXT