திருவண்ணாமலை

கல்லூரியில் கருத்தரங்கம்

DIN

திருவண்ணாமலை கரன் கலை, அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை சாா்பில் அண்மையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி துணைத் தலைவா் எ.வ.குமரன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் துரைசாமி வரவேற்றாா். கல்லூரி இயக்குநா் பொன்.முத்து கருத்தரங்கை தொடக்கிவைத்தாா்.

திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா் சுரேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வாழ்வியலில் ஆங்கில இலக்கியம் பயன்படும் விதம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசினாா்.

இதில், கல்லூரி ஆலோசகா் கல்யாணசுந்தரம், கல்லூரியின் ஆங்கிலத் துறைத் தலைவா் பா்ஹனா பேகம் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT