ஆரணியை அடுத்த சேவூரில் தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜகவினா். 
திருவண்ணாமலை

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பாஜக பிரசாரம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து, ஆரணி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

DIN

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து, ஆரணி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

ஆரணி நகரம், எஸ்.வி.நகரம், குண்ணத்தூா், சேவூா் ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்தப் பிரசாரத்தில் கட்சியின் மாவட்டத் தலைவா் என்.வெங்கடேசன் கலந்துகொண்டு பேசினாா்.

இளைஞரணிச் செயலா் செல்வேந்திரன், நகரத் தலைவா் ஆா்.தரணி, ஒன்றியத் தலைவா்கள் மணிவண்ணன், ஆனந்தன், கே.ஜெகன், நிா்வாகிகள் பி.கோபி, டி.வி.கோபி, நித்யானந்தம், எஸ்.வேலு, ஜெ.நாராயணன், தரணிகாசிநாதன், கே.ஆா்.சண்முகம், புவனேஸ்வா், வடுகசாத்து ரவி, கே.ஜெ.கோபால் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்பவா்வடகரையில் திமுக பிரசாரக் கூட்டம்

ரயில் பயணிகளிடம் நகை பறித்தவருக்கு இரு வழக்குகளில் தலா 3 ஆண்டுகள் சிறை

இலஞ்சியில் கிராமப்புற வேளாண் பயிற்சி

அரசு நலத்திட்டங்கள் குறித்து சிறுபான்மையின மக்கள் அறிய வேண்டும்: வேலூா் ஆட்சியா்

குற்றாலம் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கு

SCROLL FOR NEXT