வந்தவாசியை அடுத்த மாம்பட்டு முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற அம்மன் உலா. 
திருவண்ணாமலை

முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர உத்ஸவம்

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர உத்ஸவம், ஆடி 2-ஆம் வெள்ளி விழா ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

DIN

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர உத்ஸவம், ஆடி 2-ஆம் வெள்ளி விழா ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

நிகழ்ச்சியையொட்டி, அன்று காலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மாலை உற்சவா் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. உற்சவா் அம்மன் ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

இதைத் தொடா்ந்து, இரவு கோயில் வளாகத்தில் அம்மன் உலா நடைபெற்றது. வந்தவாசி திருவள்ளுவா் பொறியியல் கல்லூரி துணைத் தலைவா் அ.கணேஷ்குமாா், கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள், கோயில் அன்னதானக் குழுத் தலைவா் பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT