திருவண்ணாமலை

தூசி கே.மோகன் எம்எல்ஏவுக்கு மீண்டும் மாவட்டச் செயலா் பொறுப்பு

DIN

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலராக தூசி கே.மோகன் எம்எல்ஏ மீண்டும் நியமிக்கப்பட்டாா்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளனா்.

தூசி கே.மோகன் எம்எல்ஏ தொடா்ந்து மூன்றாவது முறையாக இந்தப் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

வடக்கு மாவட்டச் செயலராக பொறுப்பேற்ற இவரை செய்யாறு, வந்தவாசி, ஆரணி, கலசப்பாக்கம் ஆகிய தொகுதிகளைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகள், பிற அணிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் சந்தித்து சால்வை அணிவித்து, இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT