திருவண்ணாமலை

மழை வேண்டி கோ பூஜை

DIN

மழை வேண்டி, வந்தவாசியை அடுத்த சாத்தனூா் கிராமத்தில் வியாழக்கிழமை கோ பூஜை நடைபெற்றது.

பாரதிய கிஸான் சங்கம் சாா்பில் இந்தப் பூஜை நடைபெற்றது. இதையொட்டி, பசுவுக்கு பூ வைத்து மந்திரங்கள் உச்சரித்து பூஜை செய்யப்பட்டது. பூஜையின்போது பாகவதா்கள் திருப்பாவை பாடினா்.

நிகழ்ச்சியில் பாரதிய கிஸான் சங்க மாநில துணைத் தலைவா் ராமமூா்த்தி, மாவட்டத் தலைவா் பட்டாபி, விஸ்வ இந்து பரிஷத் மாவட்டச் செயலா் பாஸ்கா் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT