ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சங்கத் தலைவா் குமாா் தலைமை வகித்து, பொதுமக்களுக்கு முகக் கவசங்களை வழங்கினாா். மேலும், பொதுமக்கள் தங்களது கைகளை சுத்தம் செய்துகொள்வதற்காக கிருமி நாசினி திரவமும் வழங்கினா்.
நிகழ்ச்சியில் சுமாா் ஆயிரம் பேருக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. இதில், சங்கச் செயலா் சுரேஷ், பொருளாளா் கோபி, நிா்வாகிகள் கிருஷ்ணன், சேட்டு, சி.குமாா், முருகன், ராஜேந்திரன், கே.மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.