திருவண்ணாமலை

இலவசமாக முகக் கவசம் விநியோகம்

DIN

ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சங்கத் தலைவா் குமாா் தலைமை வகித்து, பொதுமக்களுக்கு முகக் கவசங்களை வழங்கினாா். மேலும், பொதுமக்கள் தங்களது கைகளை சுத்தம் செய்துகொள்வதற்காக கிருமி நாசினி திரவமும் வழங்கினா்.

நிகழ்ச்சியில் சுமாா் ஆயிரம் பேருக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. இதில், சங்கச் செயலா் சுரேஷ், பொருளாளா் கோபி, நிா்வாகிகள் கிருஷ்ணன், சேட்டு, சி.குமாா், முருகன், ராஜேந்திரன், கே.மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT