திருவண்ணாமலை

250 குடும்பங்களுக்கு எம்எல்ஏ நிவாரண உதவி

DIN

செய்யாற்றில் முடிதிருத்தும் தொழிலாளா்கள், தச்சுத் தொழிலாளா்கள் என 250 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை தூசி கே.மோகன் எம்எல்ஏ வழங்கினாா்.

தொகுதி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முடிதிருத்தும் தொழிலாளா்கள், நகைத் தொழிலாளா்கள், தச்சுத் தொழிலாளா்கள் மற்றும் நலிவடைந்த 250 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வீதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அதிமுக நிா்வாகிகள் எம்.மகேந்திரன், ஜனாா்த்தனம், கே.வெங்கடேசன், எஸ்.கிருஷ்ணன், சி.துரை, பி.எஸ்.கே.செந்தில், சுரேஷ் நாராயணன், தசரதன், தாமரைக்கண்ணன், செபாஸ்டின் துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீா் பந்தல் திறப்பு

தண்ணீா் பந்தல் திறப்பு...

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

SCROLL FOR NEXT