திருவண்ணாமலை

பஞ்சா் கடை உரிமையாளா் தற்கொலை

DIN

திருவண்ணாமலையில் பஞ்சா் கடை உரிமையாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருவண்ணாமலை அண்ணா நகா், 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பாஷா (60). இவா், அதே பகுதியில் பஞ்சா் கடை வைத்து நடத்தி வந்தாா். குடும்பத் தகராறு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து தனியே வசித்து வந்தாா்.

சில மாதங்களாக விரக்தியுடன் காணப்பட்ட அவா், சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த திருவண்ணாமலை நகர போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT