திருவண்ணாமலை

பாலிடெக்னிக் மாணவா் தற்கொலை

DIN

திருவண்ணாமலையில் பாலிடெக்னிக் மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருவண்ணாமலை-வேட்டவலம் சாலையைச் சோ்ந்தவா் முருகன். மின் வாரியத்தில் கணக்கீட்டாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மகன் ஹரிகரசுதன் (20), திருவண்ணாமலையில் உள்ள தனியாா் பாலிடெக்னிக்கில் மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் பிரிவில் 3-ஆம் ஆண்டு பயின்று வந்தாா்.

புதன்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த ஹரிகரசுதன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

SCROLL FOR NEXT