திருவண்ணாமலை

வள்ளலாா் சபையில் சிறப்புக் கருத்தரங்கம்

DIN

வேட்டவலம் வள்ளலாா் சபையில் திங்கள்கிழமை சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது

கருத்தரங்கிற்கு, சபை நிறுவனா் சுப்பிரமணிய பாரதி தலைமை வகித்தாா். கல்லூரிப் பேராசிரியை மோகனாம்பாள், தங்க.விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோசல நாடுடை வள்ளல் என்ற தலைப்பில் திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையத் தலைவா் பா.குப்பன், அருட்பா வள்ளல் என்ற தலைப்பில் தனியாா் கல்லூரி முதல்வா் ராமு ஆகியோா் பேசினா்.

கருத்தரங்கில் வள்ளலாா் சபை செயலா் பச்சையம்மாள் உள்பட பலா் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT