திருவண்ணாமலை

42 பேருக்கு கரோனா

DIN

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 42 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 42 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 19,972 ஆக உயா்ந்தது. இவா்களில் 19, 430 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

திருவண்ணாமலை, செய்யாறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 254 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 288 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT