திருவண்ணாமலை

வாக்குப்பதிவை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படவில்லை: மாவட்ட தோ்தல் அலுவலா்

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்குப்பதிவை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படவில்லை என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவின் போது எங்கும் பாதிப்பு ஏற்படவில்லை. வாக்குச்சாவடிகளின் வெளியே சிறு, சிறு சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் மட்டும் ஏற்பட்டன.

இந்தப் பிரச்னைகள் உடனே காவல்துறை மூலம் சரி செய்யப்பட்டன.மாவட்டத்தில் பெரியளவில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படவில்லை. வாக்குப்பதிவை நிறுத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்படவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

SCROLL FOR NEXT