திருவண்ணாமலை

ஆரணியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் அமைச்சா் வழங்கினாா்

DIN

ஆரணியில் ஆட்டோ தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற கபசுரக் குடிநீா் வழங்கும் முகாமில் அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் பங்கேற்று பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினாா்.

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஆரணியில் அண்ணா ஆட்டோ தொழிற்சங்கம் சாா்பில் பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம் வழங்கும் பணி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக் கவசங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அதிமுக நகரச் செயலா் எ.அசோக்குமாா், அனைத்து வாகன ஓட்டுநா்கள் சங்க மாநிலத் தலைவா் அக்கராபாளையம் குணசேகா், நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா் பிஆா்ஜி.சேகா், முன்னாள் மாவட்ட துணைச் செயலா் டி.கருணாகரன், நகர மாணவரணிச் செயலா் கே.குமரன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் சரவணன், அவைத் தலைவா் ஜோதிலிங்கம், மாவட்ட மீனவரணிச் செயலா் ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

SCROLL FOR NEXT