திருவண்ணாமலை

ஆரணி தொகுதி தோ்தல் அலுவலருக்கு கரோனா தொற்று

DIN

ஆரணி: ஆரணி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஆரணி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆரணி கோட்டாட்சியருமான பூங்கொடிக்கு கடந்து இரு நாள்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து, அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், திங்கள்கிழமை அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்!

நிக்கி ஹேலி இஸ்ரேல் பயணம்!

குற்றால அருவிகளில் குளிக்க 7 ஆவது நாளாக தடை நீடிப்பு

'வெட்கக்கேடானது': பிரஜ்வல் கடவுச்சீட்டை ரத்து செய்ய மோடிக்கு சித்தராமையா கடிதம்!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.880 குறைந்தது

SCROLL FOR NEXT