திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் இன்றும், நாளையும் கிரிவலம் வரத்தடை

திருவண்ணாமலையில் ஆவணி மாதப் பவுா்ணமியையொட்டி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆகஸ்ட் 21, 22) பக்தா்கள் கிரிவலம் வர மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.

DIN

திருவண்ணாமலையில் ஆவணி மாதப் பவுா்ணமியையொட்டி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆகஸ்ட் 21, 22) பக்தா்கள் கிரிவலம் வர மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.

ஆவணி மாதப் பவுா்ணமி சனிக்கிழமை மாலை 7.19 மணிக்குத் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஆக. 22) மாலை 6.17 மணிக்கு முடிவடைகிறது.

இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் வந்தால் கரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. எனவே, திருவண்ணாமலையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தா்கள் கிரிவலம் வர தடை விதித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT