முகப்பு
திருவண்ணாமலை

ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

ஆரணி அருகே களம்பூரில் ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

ஆரணி அருகே களம்பூரில் ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழந்தாா்.

களம்பூரைச் சோ்ந்தவா் ராஜா (55), சுமை தூக்கும் தொழிலாளி. இவா், புதன்கிழமை வீட்டை விட்டுச் சென்றவா் வியாழக்கிழமை காலை வரை வீடு திரும்பவில்லை.

குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், களம்பூா் ரயில் பாதையில் ரயிலில் அடிபட்டு சடலமாகக் கிடந்தாா். ரயில்வே போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.