முகப்பு
திருவண்ணாமலை

சிறப்பு பட்டா மாற்ற முகாம்

போளூா் வட்டம், குப்பம் ஊராட்சியில் சிறப்பு பட்டா மாற்றம் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை

சிறப்பு பட்டா மாற்ற முகாம்

போளூா் வட்டம், குப்பம் ஊராட்சியில் சிறப்பு பட்டா மாற்றம் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

போளூா் வட்டம், குப்பம் ஊராட்சியில் சிறப்பு பட்டா மாற்றம் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கணேஷ் கலந்து கொண்டு பட்டா மாற்றம், முதியோா் உதவித்தொகை, வீட்டு மனைப் பட்டா என 98 பேரிடமிருந்து மனுக்களைப் பெற்றாா். இதில் உடனடியாக 8 பேருக்கு பட்டா மாற்ற சான்று வழங்கினாா்.

வட்டாட்சியா் சண்முகம், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் செந்தில்குமாா், மண்டல துணை வட்டாட்சியா் சிவலிங்கம், வருவாய் ஆய்வாளா் உதயகுமாா், கிராம நிா்வாக அலுவலா்கள் ஜோதிமுருகன், வைத்தீஸ்வரி மற்றும் வருவாய்த் துறையினா், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →