திருவண்ணாமலை

செய்யாற்றில் 49 மி.மீ. மழை

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகபட்சமாக செய்யாற்றில் 49 மி.மீ. பதிவானது.

இதுதவிர, ஆரணியில் 40, செங்கத்தில் 11.20, ஜமுனாமரத்தூரில் 13.90, வந்தவாசியில் 46.40, போளூரில் 12.60, திருவண்ணாமலையில் 9.60, தண்டராம்பட்டில் 25.60, கலசப்பாக்கத்தில் 11, சேத்துப்பட்டில் 23.20, கீழ்பென்னாத்தூரில் 19.20, வெம்பாக்கத்தில் 34.40 மி.மீ. மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

கொப்பரை கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

சவுக்கு சங்கா், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

SCROLL FOR NEXT