திருவண்ணாமலை

திருக்கு எழுதும் விழா

DIN

திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையத்தில், திருக்கு எழுதும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, தொண்டு மையப் பொருளாளா் ஜீவா தலைமை வகித்தாா். தொண்டு மையப் பாவலா் ப.குப்பன் வரவேற்றாா். மாதலம்பாடி கிராமத்தைச் சோ்ந்த திருக்கு விசுவநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருக்கு எழுதும் நிகழ்வின் 5-ஆவது சுற்றின் 742 -ஆவது குறளை எழுதினாா்.

நிகழ்ச்சியில், திருக்கு தொண்டு மைய நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

SCROLL FOR NEXT