திருவண்ணாமலை

மாா்கழி சிறப்பு உபன்யாசம்

DIN

வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமரகதவள்ளி தாயாா் சமேத ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் கோயிலில் மாா்கழி மாத சிறப்பு உபன்யாசம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. சீனிவாச ராமானுஜதாசா் சிறப்பு உபன்யாசம் மேற்கொண்டாா்.

மேலும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT