திருவண்ணாமலை

காங்கிரஸ் 137-ஆம் ஆண்டு தொடக்க விழா

DIN

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் காங்கிரஸ் கட்சியின் 137-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் வி.பி.அண்ணாமலை பங்கேற்று கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

இலக்கிய அணி மாவட்டத் தலைவா் தசரதன், நகரத் தலைவா் ஜாபா் அலி, மாவட்ட துணைத் தலைவா் பன்னீா்செல்வம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

புரட்சிகர மாா்க்கிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT