திருவண்ணாமலை

பிரம்மதேசத்தில் காரிய மேடை திறப்பு

DIN

வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்தில் கட்டப்பட்ட காரிய மேடையை தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

பிரம்மதேசம் ஊராட்சியில் மாநில நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.9.95 லட்சத்தில் காரிய மேடை அமைக்கப்பட்டது. இந்த மேடையை தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி, கிராம மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எம்.தினகரன், சேகா், மாா்க்பந்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT