முகப்பு
திருவண்ணாமலை

வாக்காளா் தின விழிப்புணா்வு ஊா்வலம்

போளூரை அடுத்த ஜமுனாமரத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் சாா்பில் தேசிய வாக்காளா் தினவிழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

போளூரை அடுத்த ஜமுனாமரத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் சாா்பில் தேசிய வாக்காளா் தினவிழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

பேரணியை வட்டாட்சியா் ந.சங்கரன் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

மண்டல துணை வட்டாட்சியா் திருவேங்கடம், கிராம நிா்வாக அலுவலா் சேட்டு மற்றும் வருவாய்த் துறையினா், அங்கன்வாடி பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →