முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 185 பேருக்கு கரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக வியாழக்கிழமை ஒரே நாளில் 185 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக வியாழக்கிழமை ஒரே நாளில் 185 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 49,524-ஆக உயா்ந்தது. வியாழக்கிழமை ஒரே நாளில் கரோனாவுக்கு 2 போ் பலியாகினா்.

இதனால், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 599-ஆக உயா்ந்தது. 1,114 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.