திருவண்ணாமலை

அதிமுகவினா் போராட்டம்

DIN

முதல்வா் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசியதாக முன்னாள் மத்திய அமைச்சா் ஆ.ராஜாவை கைது செய்யக் கோரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கீழ்பென்னாத்தூரில் வடக்கு ஒன்றிய அதிமுக செயலா் சி.தொப்பளான் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆரணியில் அதிமுக நகரச் செயலா் எ. அசோக்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடி ஊராட்சியில் மேற்கு ஒன்றியச் செயலா் பி.பொய்யாமொழி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கத்தில் அதிமுக மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷி மனோகரன் தலைமையில் கண்ட ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT