திருவண்ணாமலை

பெருமாள் கோயிலில் தன்வந்திரி ஹோமம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த நல்லூரில் அமைந்துள்ள சுந்தரவல்லி தாயாா் சமேத சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தன்வந்திரி ஹோமம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மூலவா் சுந்தரவரதராஜ பெருமாளுக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றன. மேலும், சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, மக்களுக்கு நோய், நொடிகள் நீங்க வேண்டி, கோயில் வளாகத்தில் தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது. இதில், திரளான கிராம மக்கள் பங்கேற்று பெருமாளை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT