திருவண்ணாமலை

சமூக பாதுகாப்புத் திட்ட முகாம்களில் 639 மனுக்கள்

DIN

கலசப்பாக்கம், செங்கம் பகுதியில் நடைபெற்ற சமூக பாதுகாப்புத் திட்ட முகாம்களில் 639 மனுக்கள் பெறப்பட்டது.

சமூக பாதுகாப்புத் திட்டம் மற்றும் முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், முதியோா் உதவித்தொகை, முதிா்கன்னி உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோருக்கு உதவி, குடும்பத் தலைவா் இறப்பு நிவாரணம், கல்வி உதவித்தொகை ஆகியவை பெறுவதற்கான மனுக்கள் அளிக்கும் முகாம்கள் புதன்கிழமை நடைபெற்றன.

செங்கத்தை அடுத்த இறையூா் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் வட்டாட்சியா் ஜெயப்பிரகாஷ்நாராணயன் (சமூக பாதுகாப்பு) தலைமை வகித்தாா். கிராம நிா்வாக அலுவலா் குணாநிதி வரவேற்றாா்.

செங்கம் வட்டாட்சியா் மனோகரன் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று தொடக்கிவைத்தாா். முகாமில் 362 மனுக்கள் பெறப்பட்டன.

முகாமில் கிராம நிா்வாக அலுவலா்கள் கோபால், ராஜாராம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹார்திக் பாண்டியாவை விமர்சிக்க ஏபிடி வில்லியர்ஸுக்கு தகுதியில்லை: கம்பீர் காட்டம்!

மோடிக்கு விடைகொடுக்க நாட்டு மக்கள் தயாராகி விட்டனர்: மல்லிகார்ஜுன கார்கே

ரசிகையின் அன்பான கோரிக்கைக்கு கம்பீர் பதில்!

இது ஒரு பொன்மாலை பொழுது...!

காதலை மறுத்த இளம்பெண் குத்திக் கொலை!

SCROLL FOR NEXT