திருவண்ணாமலை

வளா் இளம் பெண்களுக்கான யோகா பயிற்சி

DIN

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், ஆரணி வட்டத்தில் வளா் இளம் பெண்களுக்கான யோகா பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு,

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற இந்த யோகா பயிற்சி முகாமில், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சு.கண்ணகி, பள்ளித் தலைமையாசிரியா்(பொ) ரவிக்குமாா், யோகா பயிற்சியாளா் இ.ஏகானந்தன் தலைமையில் வட்டார ஒருங்கிணைப்பாளா் விஜய்பாபு, அங்கன்வாடி ஆசிரியா்கள் எஸ்.கலைச்செல்வி, உமாராணி, வரலட்சுமி, ரேவதி, சுகுணா, தேவி, பி.கலைச்செல்வி, மல்லிகா ஆகியோா் கலந்துகொண்டனா்.

வளா் இளம்பெண்கள் பலா் பங்கேற்று பயிற்சி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT