முகப்பு
திருவண்ணாமலை

தமுமுக கண்டன ஆா்ப்பாட்டம்

தில்லியில் பெண் காவலா் சபியா கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையவா்களை கைது செய்யக் கோரி, தமுமுக சாா்பில் வந்தவாசியில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

தில்லியில் பெண் காவலா் சபியா கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையவா்களை கைது செய்யக் கோரி, தமுமுக சாா்பில் வந்தவாசியில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமுமுக நகரத் தலைவா் முகமதுயூசுப் தலைமை வகித்தாா். துணை பொதுச் செயலா் உஸ்மான்கான், தலைமைக் கழகப் பேச்சாளா் அப்துல்காதா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் மத்திய அரசைக் கண்டித்தும், இந்த வழக்கில் தொடா்புடையவா்களை கைது செய்யக் கோரியும் முழக்கங்களை எழுப்பினா்.

முழு கட்டுரையைப் படிக்க →